Monday, March 5, 2012

19வது தேசிய குழந்தைகள் மாவட்ட அறிவியல் மாநாடு

19வது தேசிய குழந்தைகள் மாவட்ட அறிவியல் மாநாடு புகைப்படங்கள்
இடம்: தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மன்னார்குடி



































Thursday, August 11, 2011

மன்னார்குடி கிளைக் கூட்டம் 09.08.2011

மன்னார்குடி கிளைக் கூட்டம் 09.08.2011 அன்று மாலை ஆப்டெக் கணினி மையத்தில் நடைபெற்றது. அதன் புகைப்படம்



Monday, August 8, 2011

ஹிரோஷிமா நாகசாகி தினம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம், பைங்காநாடு அரசினர் மேல் நிலைப் பள்ளியில்
08.08.2011 மாலை 3.30 மணி அளவில் ஹிரோஷிமா நாகசாகி தினம் அணு ஆயுத எதிர்ப்பு
தினமாக அனுசரிக்கப்பட்டது, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாட்ட நிர்வாகிகள்
திரு யு.எஸ்.பொன்முடி திரு வ.சேதுராமன் (எல்.ஐ.சி) ஆகியோர் கலந்துகொண்டு அணு ஆயுதத்தின்
தீமைகள் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

முன்னதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு எஸ்.சிவகுருநாதன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை பள்ளி முதுகலை ஆசிரியர்
திரு.பி.தண்டபாணி ஒருங்கிணைத்தார்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
சாரண மாணர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உதவினர்.




Sunday, August 7, 2011

ஹிரோஷிமா, நாகசாகி தினம்

ஹிரோஷிமா, நாகசாகி (ஜப்பான்) நகரங்களில் 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா அணுகுண்டு வீசியது. சுமார் இரண்டு லட்சம் மக்கள் இறந்தனர்,
அதன் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
உங்களுக்காக சில புகைப்படங்கள்